20/04/2025

yaantoday

அண்டை நாடான வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டத்திற்குப் பிறகு தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, நோபல்...
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருவதற்காக இன்று முதல் டோக்கன் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் தோன்றிய ஃபெஞ்சல் புயல்...
சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவருக்கு அமெரிக்காவில் ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்ததாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி வரலாற்றில்...
தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம் அனேகமாக அதானி நிறுவனத்திற்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை மாற்றும் ஒப்பந்தம்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலை கிராமமான நாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட உமையப்பநாயக்கனூர் ராமகவுண்டர்வட்டம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட...
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 20ஆவது முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்றார். துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த...
புதுச்சேரியில் புயல் விடுமுறைக்கு ஈடாக டிசம்பர் மாதத்தில் உள்ள 3 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான...
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திமுகவினர் அளித்த அரிசி மூட்டைகளை முதலமைச்சர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். ஃபெஞ்சல் புயலால் அண்மையில் கடலூர், விழுப்புரம்,...