பள்ளிகளில் 5வது மற்றூம் 8வது படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்துசெய்துள்ளது மத்திய அரசு. பள்ளிகளில் எழுத்துக்கல்வி என்பது எல்லோருக்கும்...
இந்தியா
பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்ன் உள்பட மேலும் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக...
புதுச்சேரியில், இண்டிகோ நிறுவனம் மூலம் மீண்டும் விமான சேவையை தொடங்க, புதுச்சேரி அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, புதுச்சேரியில் இன்று முதல் மீண்டும்...
நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக எம்.பி.க்கள் போட்டி போராட்டம் நடத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 2 எம்.பி.க்கள் காயமடைந்தார்கள். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித்...
தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் சூழலில் பனிமூட்டம் காரணமாக டெல்லி NCR பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குறைந்தபட்ச...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நாகாலாந்தைச் சேர்ந்த பாஜக எம்பி புகாரளித்துள்ளார். நாகாலாந்தைச் சேர்ந்த மாநிலங்களவை பெண்...
டாக்டர் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று மாநிலங்களவையில்...
மத்தியப் பிரதேச மாநிலத்தில், வனம் மற்றும் சிறைத்துறைகளுக்கு ஆட்சேர்ப்புத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. போபாலைத் தலைமையிடமாகக் கொண்டு மத்தியப் பிரதேச பணியாளர்...
அடுத்த மாதம் முதல் சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில், சாதாரண ரயிலாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை...
சில நாட்களுக்கு முன்பு புஷ்பா 2 படம் வெளியானது. அப்போது, அப்படத்தின் ப்ரீமியர் ஷோவில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால், ஒரு பெண் உயிரிழந்தார்....