கேரள மாநிலத்தின் 3 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில்...
இந்தியா
இந்தியா கூட்டணிக்கு தலைவராக தயார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்த நிலையில், அவருக்கு...
மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய...
லக்கி பாஸ்கர் திரைப்படத்தைப் பார்த்து விட்டு மாணவர்கள் சிலர் எடுத்த வீபரீத முடிவால், போலீசார் தற்போதுவரை அவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு...
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் தண்ணீர் பிரச்சினை நிலவி வருவதாக ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார். இதற்கு உரிய முறையில் தீர்வு காண வேண்டிய அவசியத்தை...
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் பொதுப் போக்குவரத்து...
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 20ஆவது முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்றார். துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த...
அசாமில் மாட்டிறைச்சி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ”அசாமில் உணவகங்கள், ஓட்டல்களில்...
இந்தியாவில் ஏழைகளின் எண்ணிகை சுமார் 41.5 கோடி குறைந்துள்ளது. இதனை வரலாற்று மாற்றம் என்று ஐநா சபை கூறியுள்ளது. இது ஐக்கிய நாடுகளின்...
ஹைதராபாத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில்...