சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யவுள்ள ஐரோப்பிய விண்கலன்களை பி.எஸ்.எல்.வி. சி59 ராக்கெட் மூலம், இஸ்ரோ இன்று மாலை விண்ணில் செலுத்த உள்ளது....
தமிழ்நாடு
பொங்கல் பரிசுத் தொகை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பொங்கல் பரிசுத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில்...
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; அவற்றுக்கு நாமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஊட்டி கொடைக்கானல் கொண்ட...
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு...
திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இருவரின் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது....
நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள முத்தோரை மாதா கோவில் பகுதியில் வசிப்பவர் பிரவீன். இவர் 12ஆம் வகுப்பு வரை பயின்று, வறுமை காரணமாகக்...
புதுச்சேரியில் மழைக்கால நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்...
கடலூரா அல்லது கடலா என கேட்கும் அளவிற்கு கடலூர் நகரப் பகுதி திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஆக்ரோஷமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது தென்பெண்ணை...
சொட்டவனம் கிராம மக்கள் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடக்கும் அவலநிலை, ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் அடிப்படை தேவைக்காக ஆபத்தான நிலையில் ஆற்றைக்...
கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று (டிச.2) எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம். வங்கக்கடலில் நிலவிய “ஃபெஞ்சல்”...